வெயில் மற்றும் வறட்சியின் காரணமாக மொட்டையாகி வரும் தென்னை மரங்கள்..!

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், செட்டியக்காபாளையம் மற்றும் பட்டனம் கிராமப்புறங்களில் உள்ள தென்னை மரங்கள் வறட்சியின் காரணமாகவும், போதிய  மழை இல்லாததாலும், கருகி சேதமடைந்து மொட்டை மரமாகி வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

-கி.தாமோதரன்.

 

 

3 Comments

  1. S kumar April 11, 2018 11:38 am
    • admin April 14, 2018 6:38 pm
  2. k.venkataraman April 11, 2018 3:00 pm

Leave a Reply