கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், செட்டியக்காபாளையம் மற்றும் பட்டனம் கிராமப்புறங்களில் உள்ள தென்னை மரங்கள் வறட்சியின் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும், கருகி சேதமடைந்து மொட்டை மரமாகி வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
-கி.தாமோதரன்.
ஆட்சியாளர்கள் ., சுயநலவியாதிகள்., அதிகாரிகள்., அரசியல்வியாதிகள் …. போன்றோர்கள் நாமும் நம்மை சார்ந்தவர்களும் நமது சொந்தங்களும் நமது தலைமுறைகளும் இந்த பூமியில். / மண்ணில்தான் வாழ்கிறார்கள்./ வாழுவார்கள் என்பதை மறந்து தன் தனிப்பட்ட இச்சைகளை தீர்த்துக்கொண்டதற்கான ஆதாரமாக தன் இன்னுயிரை போக்கிக் கொண்டு நிற்கின்றது.
Thanks for your comments…
Pillaya petha Kanneeru yendra padal varikalai Matripadavendiyadudan. Thennaya vacha kanneeru yendru padavendiyduthan. Thappu namma mela than marangalai vetti road pootu karil jaliya poroom .Maram vettiya idathil maramillai malazai illai.