பூட்டி கிடக்கும் மகப்பேறு ம௫த்துவமனை; மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

தஞ்சாவூர் மாவட்டம், மேலக்காவேரியில், மணிசங்கர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2014-ல் அடிக்கல் நாட்டிய மகப்பேறு ம௫த்துவமனை, வேலைகள் முடிந்து ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் அது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. எனவே,  சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-க.மகேஷ்வரன்.

 

 

Leave a Reply