செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்! -20-க்கும் மேற்பட்ட தங்க   சங்கிலிகள் பறிமுதல்!  


திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூந்து நிலையத்தில், செயின் பறிப்பில் ஈடுபட்ட    மூன்று பெண்களை, பொது மக்கள் கையும், களவுமாக பிடித்து உதைத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடமிருந்து 20-க்கு மேற்பட்ட தங்க சங்கிலிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுசம்மந்தமாக குடவாசல் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply