தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியிடம், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்.

கண் அறுவை சிகிச்சை செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply