தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்!

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு பதிலாக தமிழக அரசு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கும், குடுப்ப ஓய்வூதியர்களுக்கும்  வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.  

                               -மு.ராமராஜ்.

Leave a Reply