விஜயவாடா சங்கரா கண் பராமரிப்பு மையத்தில் கூடுதல் வசதிகளை குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில், விஜயவாடாவில் உள்ள சங்கரா கண் பராமரிப்பு மையத்தில் (Shankara Netra Chikitsalaya Eye-care Centre) கூடுதல் வசதிகளை, இந்தியகுடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.