தமிழர் திருநாளை முன்னிட்டு வளநாடு சதுரகிரி முருகன் கோவிலில் 12-ஆம் ஆண்டு பால்குட மற்றும் காவடியாட்டம்!

IMG-20180114-WA0022 IMG-20180114-WA0029 IMG-20180114-WA0031 IMG-20180114-WA0033 IMG-20180114-WA0034

திருச்சி மாவட்டம்,  மருங்காபுரி வட்டம், வளநாடு மலை உச்சியில் அமைந்துள்ள சதுரகிரி முருகன் கோவிலில் தமிழர் திருநாளை முன்னிட்டு 12-ஆம் ஆண்டு பால்குட விழா மற்றும் காவடியாட்டம் நடைப்பெற்றது. அதை தொடர்ந்துமலை அடிவாரத்தில் அன்னதானம் நடைப்பெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்துக் கொண்டனர்.

-மு.துளசிமணி.

Leave a Reply