பேரூந்து நிலையங்களை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டார்.

2a 3a

திருச்சி மத்திய பேரூந்து நிலையம் மற்றும் சத்திரம் பேரூந்து நிலையம் ஆகியவற்றை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி இன்று நேரில் பார்வையிட்டார். இயக்கப்படும் பேரூந்துக்கள் குறித்து ஆய்வு செய்தார். 

-எஸ்.ஆனந்தன்.

Leave a Reply