சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி! (படங்கள்)

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி  நடைப்பெற்றது. விழிப்புணர்வுப் பேரணியை,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  -பி.கணேசன் @ இசக்கி.