பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “சார்லி ஹெப்டோ” பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்!-(படங்கள்)

French Charlie Hebdo

Charlie Hebdo3

Charlie Hebdo1

Charlie Hebdo2

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “சார்லி ஹெப்டோ” வார இதழ் தலைமை அலுவலகம் மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இதில் 10 பேர் பத்திரிகையாளர்கள், இரண்டு பேர் காவல்துறையினர். மேலும், 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினரை சுடும் தீவிரவாதி.

காவல்துறையினரை சுடும் தீவிரவாதி.

நபிகள் நாயகம் குறித்து  கார்ட்டூன் வெளியிட்டதற்காக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சனைக்குரிய கார்ட்டூன்.

பிரச்சனைக்குரிய கார்ட்டூன்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்த பகுதியை பிரான்ஸ் போலீசார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.மார்ஷல்.