ஏற்காட்டில் பலத்த மழை!

ye3007P2

ye3007P1சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று (30.07.2014) மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், பள்ளிக் குழந்தைகள் வீடு திரும்பும் நேரம் என்பதால் மழைக்கு ஓடி ஒளிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நவீன் குமார்.