News காந்திநகரில் உள்ள GIFT நகரில் GIFT-IFSC இன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
News தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்கள் 75 அமிர்த நீர்நிலைகள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை.
News மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோதி.
News கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்!- ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.
News மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூரில் ரூ.800 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை 53-ல் நந்தூரா முதல் சிக்லி வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
News பங்களாதேஷ், தென் கொரியா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையில் உறுதிமொழி ஏற்புடன் நல்லிணக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
News நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஆய்வு தொடர்பான அம்சங்கள் சமமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.