News பாதுகாப்புத் துறை செய்தியாளர்கள் பயிற்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படை தளத்தில் தொடங்கியது.
News பரவனாறு நதிப் பாதையை நிரந்தரமாக மாற்றும் பணியை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல்.) நிறைவு செய்தது.
News சி.எஸ்.ஐ.ஆர் ப்ரைமா ஈ.டி 11 என்ற முதலாவது மின்-டிராக்டரை அறிமுகம் செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், விவசாயத்தில் புதிய மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.
News இந்திய கால்நடை சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக தொற்றுநோய் நிதியத்தின் கீழ் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 25 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை பெறும்.
News இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை(ஐ.ஆர்.இ.டி.ஏ) அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, 2023-24ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கு ரூ. 4,350 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.