News போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார் விமான நிலைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் உருவச் சிலையைத் ஜோதிராதித்ய எம் சிந்தியா திறந்து வைத்தார்.
News புதுதில்லியில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மண்டல மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள உள்கட்டமைப்பு குறைபாடுகளை மதிப்பாய்வு செய்ய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு.
News பாரம்பரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்களை நட்டுவைத்து ஆரவல்லி சூழலியலை பாதுகாக்கும் முன்முயற்சி தொடக்கம்.
News இந்திய செஞ்சிலுவைச் சங்க ஆண்டு பொதுக் கூட்டத்தின் அமர்வுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் தலைமை தாங்கினார்.
News 25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023இல் 27 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர் சாவர்கர் பன்னாட்டு புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோதி நாளை (ஜூலை 18) திறந்து வைக்கிறார்.