News அசாமின் துப்ரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்-17 (புதிய)/தேசிய நெடுஞ்சாலை எண் -31 (பழையது) வழியாக நான்கு வழி கௌரிபூர் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடிக்கு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்தார்.
News சிறு தேயிலை விவசாயிகளுடன் எஃப்எஸ்எஸ்ஐ, தேயிலையில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறித்து கலந்துரையாடல் அமர்வு & திறன் மேம்பாடு கூட்டத்தை நடத்தியது .
News ஹரியானா மாநிலம் கர்னாலில் ஐ.சி.ஏ.ஆர் – தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் 20-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது .
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சுமார் 100 சிறைச்சாலைகளில் உணவுப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சான்றளித்துள்ளது.
News சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான தேசிய இயக்கத்தைப் பிரதமர் தீவிரப்படுத்துகிறார்.