News மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க நிறுவனங்களை ஆர்இசிபிடிசிஎல் ஒப்படைத்துள்ளது.
News ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவுடன் இணைந்து நடுக்கடலில் கடத்தப்பட்ட 4.9 கிலோ வெளிநாட்டு தங்கத்தை டிஆர்ஐ பறிமுதல் செய்தது.
News பங்களாதேஷ் மீனவர்கள் 27 பேரை மீட்ட இந்தியக் கடலோர காவல்படை, அவர்களை பங்களாதேஷ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது.
News 5000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் 2024 சர்வதேச யோகா தினத்தின் 75-வது கவுண்டவுனில் பங்கேற்பு .
News கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் 1870-ம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு 2023-24-ம் ஆண்டில் சரக்கு கையாளுதலில் சாதனை .
News சமத்துவம் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பூமியில் உள்ள எவரிடமிருந்தும், எந்த உபதேசமும் இந்தியாவுக்குத் தேவையில்லை! – குடியரசுத் துணைத்தலைவர் .
News காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News போரின் மாறிவரும் தன்மைக்கு ஏற்ப ராணுவ அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் வலியுறுத்தியுள்ளார் .