News ஊட்டியில் 3 நாள் இயக்குநர்கள் சான்றிதழ் மாஸ்டர் அமர்வை இந்திய பெருநிறுவனங்கள் விவகார நிறுவனம் தொடங்கியது.
News மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை சிவ்ராஜ் சவுகானை, பீகார் வேளாண் துறை அமைச்சர் மங்கல் பாண்டே புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
News சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.1.11 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பண நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
News நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி. வைஷ்ணவ்.
News இந்தியக் கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் ஜிதின் பிரசாதா.
News பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு உபகரணங்கள் உற்பத்தி விற்பனை ரூ .50,000 கோடியைத் தாண்டியது.