News நில சுங்க நிலையங்களின் (எல்சிஎஸ்) செயல்பாடு குறித்த 4-வது தேசிய மாநாடு- புதுதில்லியில் சிபிஐசி நடத்திய 2 நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு.
News 2029-ம் ஆண்டுக்குள் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கும் ரூ. 50,000 கோடி மதிப்பில் ஏற்றுமதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் வளாகத்தை நிறுவ இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.
News வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ அடைய, நிலக்கரி வெளியேற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நிலக்கரி அமைச்சகம் துரிதப்படுத்துகிறது.
News தேசிய இஸ்பத் நிறுவனத்தை புனரமைக்க, கூட்டு முயற்சிகளுக்கு இதன் தலைமை நிர்வாக இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
News சிந்துதுர்க் ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கூட்டுக்குழு விசாரிக்க உள்ளது.