News தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம்.
News ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
News தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் இந்தியாவின் ‘GEN- Z தலைமுறையினர் அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றனர்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி.
News குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், குருக்ஷேத்திரத்தில் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் உரையாற்றினார்.
News டித்வா புயலையொட்டி தொலைத்தொடர்பு அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.