News சிறுகுறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்!-4 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முதல் ஒராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது!-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!-முழு விபரம்.
News பொருளாதார மீட்புக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்!-பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை!
News பயிற்சிக்காக இந்தியா வந்திருந்த 10 இலங்கை கடற்படை வீரர்கள், இந்திய போர் கப்பல் மூலம் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்!
News பொய் புகார் அளிக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அம்மையாரை, சிபிஐ விசாரிக்க வேண்டும்!- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை.
News முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும்!–கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு.
News வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 1,66,263 மலையாளிகள் கேரளாவிற்கு திரும்பி வருவதற்கு பதிவு செய்துள்ளனர்!-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்.
News புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்புவது எப்படி?-ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்!
News புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்க முடிவு செய்துள்ளது!-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு.