News எளிதான வாழ்க்கையை’ ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.
News புது தில்லியில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு -2025’-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாளவியாவின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது: குடியரசு துணைத்தலைவர்.
News ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
News உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News பிரதமர் மோதியின் தலைமையின் கீழ் அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்லாட்சி குறித்த கனவு முழுமையாக நனவாக்கப்பட்டுள்ளது!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது!– குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.
News மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் எல்விஎம்3 ராக்கெட் உலகத் தரம் வாய்ந்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.