News போபாலில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
News நமது பெண் செல்வங்கள், பாரதம் மற்றும் பாரதத்தின் கனவுகளுக்கு சக்தியளித்து வருகிறார்கள்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை .
News தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
News சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 84வது நிறுவன நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
News அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகளின் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டம்.
News இராணுவத் தளபதி குடியரசுத் தலைவரின் தரநிலைகளை 49 ஆயுதப் படைகள், 51 ஆயுதப் படைகள், 53 ஆயுதப் படைகள் மற்றும் 54 ஆயுதப் படைப்பிரிவுகளுக்கு வழங்கினார் .
News என்.எல்.சி நிலப்பறிப்பு: பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா? கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு ஆதரவளிக்கக் கூடாது!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
News காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறுகிறது.
News ராகுல் காந்தியின் பதவி பறிப்பு: பாஜக அரசின் திட்டமிட்ட இந்த அரசியல் சதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.
News சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ரயில்வே கோட்ட பிரிவுகளின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.