News ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .
News போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு திமுக அரசு தான் காரணம்!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தலைவரின் வாழ்க்கையை ‘நமோத்சவம்’ நிகழ்ச்சி சித்தரிக்கிறது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்.
News கள்ளக்குறிச்சி மாவட்டம், அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்: போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி!- மருத்துவர் அன்புமணி குற்றச்சாட்டு.
News குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் டிசம்பர் 29, 30 தேதிகளில் புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.