News ருத்ராஎம்-II ஏவுகணை, சுகோய்-30 எம்கே-I இலிருந்து டிஆர்டிஓவால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.
News தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் 2024 பொதுத் தேர்தலில் முதல் முறையாக வீட்டிலிருந்து வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக்காலத்தை 2025 மே 31 வரை ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
News தமிழக அரசு கார்காலத்தில் (மே – ஜூன் மாதத்தில்) விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News லடாக் பிராந்தியத்தில் உள்ள காங் யாட்சே-2 மலையில் சிறுவர், சிறுமியர் மலையேறும் பயணத்தை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது.
News 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம் காசியாபாதில் நடைபெற்றது.
News ரெமல் புயல்: மேற்கு வங்க கடற்கரை பகுதியில் மத்திய மற்றும் மாநில முகமைகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து செயல்பட்டு கடலில் உயிர் மற்றும் சொத்துகள் இழப்பைத் தடுத்துள்ளது.