Category: News

Ullatchithagaval

News

2029-ம் ஆண்டுக்குள் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கும் ரூ. 50,000 கோடி மதிப்பில் ஏற்றுமதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர், சுரண்டை பகுதி-1 கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.