News கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
News 21-வது கால்நடை கணக்கெடுப்பு தயாரிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வகை செய்யும் விரிவான பயிலரங்கை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.
News உயர் செயல்திறன் கொண்ட மனிதவள மேம்பாட்டுக்கான சூழல் அமைப்பை உருவாக்க சி-டாக் – ஏஐசிடிஇ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் வேளாண் தொழில்துறைக்கும் மத்தியஅரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது!- பிரலாத் ஜோஷி.
News டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் !- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தைக் கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.