News தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உட்பட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/சிஏபிஎஃப்-கள்/சிபிஓக்கள் ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
News குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
News தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நேர்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சியால் வலிமையான பாரதத்திற்கான சர்தார் படேலின் சிந்தனை அழியாதது!-சர்பானந்த சோனாவால்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் சலங்பூரில் உள்ள ஸ்ரீ கஷ்டபஞ்சன் தேவ் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1100 அறைகளைக் கொண்ட யாத்ரி பவனைத் திறந்து வைத்தார்.
News தவாங்கில் ‘தேசத்தின் வல்லமை’ சர்தார் வல்லபாய் படேல் உருவச்சிலை, மேஜர் ராலெங்னாவ் ‘பாப்’ காத்திங் ‘வீர அருங்காட்சியகம்’ ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்;
News இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News என்டிபிசி நிறுவனம் டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளூ கேஸ் கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உற்பத்திக்கான உள்நாட்டு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளது.
News மதுரை செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கொலம்பியாவில் நடைபெற்ற COP16 மாநாட்டில் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எடுத்துரைத்தார்.