News டாக்டர் பால்ராம் சிங் எதிர் மத்திய அரசு – 2023 வழக்கில், அபாயகரமான கழிவுகளை கையால் தூய்மைபடுத்தும் நடைமுறையை ஒழிக்க உச்ச நீதிமன்றத்தின் 14 உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துகிறது.
News கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம்: 100 வீடுகள் சேதம்- மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்?-ராமதாஸ் கேள்வி.
News பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை பிரதமர் மோடி மறுவரையறை செய்துள்ளார், இந்திய மண்ணில் எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும்: ஸ்ரீநகரில் பாதுகாப்பு அமைச்சர்.
News சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் (கேஜிஹெச்) நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், ‘நக்சலைட் இல்லாத இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் ஒரு வரலாற்று வெற்றியை அடைந்த பாதுகாப்புப் படையினர், 31 நக்சலைட்டுகளைக் கொன்றனர்.
News மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் தன்னார்வ ரத்த தான இயக்கத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News பீகார், ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கள அளவிலான தேர்தல் அதிகாரிகளின் புதிய தொகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.