News ஜிஆர்எஸ்இ, ஒய்ஐஎல் நிறுவனங்களின் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஐந்து விரிவாக்கத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
News இளம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அதிக அளவிலான வாய்ப்புகள், வலுவான சர்வதேசத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
News திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில், எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரிக்ஸ் அமைப்பின் உறுதிப்பாட்டை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!- டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இந்தியா – மொரிஷியஸ் இடையே, எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
News மேற்குவங்க மலைப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்கான ஆழ்கடல் அல்லாத பகுதிகளில் பயன்படுத்தப்படும் கப்பலான மங்ரோல் கடற்படையிடம் ஒப்படைப்பு.
News போதைப் பொருள் தயாரிக்க வைத்திருந்த 300 கிலோ மூலப் பொருட்களும் மற்றும் உபகரணங்களும் பறிமுதல்! பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மயிலாப்பூரில் கைது.
News தொலைத்தொடர்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து.