News அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொகுதியில் ஜல்லிக்கட்டிற்கு நினைவுச் சின்னம்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
News மஹராஷ்ரா மாநிலத்தில் பெய்த கனமழையால் கரும்பு, சோயா பீன்ஸ் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பெருமளவில் சேதம்!-பாதிக்கப்பட்ட பகுதிகளை சரத்பவார் நேரில் பார்வையிட்டார்.
News பண்டிகை நாட்களில் ரயில் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படுகிறது!- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லாப் விளக்கம் .
News எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டு அக்டோபர் 22 முதல் அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 10 மணி வரை இயங்கு வதற்கு அனுமதி.
News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்!-தமிழக ஆளுநருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தேசிய காவலர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
News கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, ஆளுநர் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி!