News ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது தங்கம் கடத்தல் குற்றவாளி பெங்களூருக்கு தப்பி சென்றது எப்படி?-கேரளா முதலமைச்சருக்கு, எதிர் கட்சித் தலைவர் கேள்வி.
News பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News கல்லூரி பருவத்தேர்வுகளை (செமஸ்டர்) செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த முடியாத சூழல் உள்ளது!-இது குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்!-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News விகாஸ் துபே என்கவுண்டர் விவகாரம்!-குற்ற சம்பவங்களில் உத்தரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது!- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News திருச்சி சோமரசம்பேட்டை சிறுமி மரணத்தில் மர்மம் விலகியது!- தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு.
News மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடிதம்!