News ரயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பெயர் சூட்டினார்.
News ராஜபாளையம் அருகே இரவுக் காவலர்கள் வெட்டிக்கொலை!-கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.
News சேலம் மாவட்ட ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தடையற்ற, விரைவான, தன்னிறைவு பெற்ற சூழல்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்: ராஜ்நாத் சிங்.
News வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுக நிர்வாகிகள்: வெளியில் அப்பாவி வேடமிட்டு, திரைமறைவில் மோசடி செய்வதே திமுக தொழில்!- மருத்துவர் அன்புமணி குற்றச்சாட்டு.
News டெல்லியை உலுக்கியக் குண்டு வெடிப்பு! இரவோடு இரவாக சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! – கள நிலவரம்.
News உயிரி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அடுத்த தொழில்துறை புரட்சியில் இந்தியா ஏற்கனவே நுழைந்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பாதுகாப்புத்துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்.
News காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய முதல்வர்?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.
News தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.