News தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ணா கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் அக்டோபர் 23-ம் தேதி பிரதமர் உரையாட உள்ளார்.
News ஐஏஎஸ் / குடிமைப் பணித் தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பாராட்டு.
News மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தின் நிலைமையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா வான் வழியாக ஆய்வு செய்தார்.
News தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அஞ்சல்களைக் கையாள சிறப்பு ஏற்பாடுகளை தில்லி அஞ்சல் வட்டம் செய்துள்ளது.
News நாகப்பட்டினம், வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியில் புரட்சித்தலைவி அம்மா புகைப்படங்கள் இடம் பெறவில்லை!-திமுக இப்படி செய்வது கண்டிக்கத்தக்கது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News மணல் இறக்குமதியை நிறுத்தி விட்டு,15 புதிய மணல் குவாரிகளை திறப்பது தமிழக சுற்றுச்சூழலை சீரழித்து விடும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News அறநிலையத்துறையின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News போக்குவரத்துக் காவலரை அமைச்சரின் உதவியாளர் கன்னத்தில் அறையும் அளவிற்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது!- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு.
News புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் அ றக்கட்டளையின் ஓய்வு இல்லத்தை பிரதமர் திறந்து வைத்தார்.