News 2022 என்சிசி குடியரசு தின முகாமை என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் தொடங்கி வைத்தார்.
News திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய மாநில அரசுக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கவும் கிடங்குகளை விரைந்து கட்டி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை .
News பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News அர்ச்சகர்கள் , பட்டாச்சாரியார்கள் , ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News குண்டு பாய்ந்த நார்த்தாமலை சிறுவன் புகழேந்தி உயிரிழந்தார்!-தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் செல்லும் பிரதமர், ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது!- குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு.
News சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்பனா சாவ்லா ஆராய்ச்சி மையத்தை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
News ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற சட்டத்தினை பின்பற்றாமல் சிறுவர்களை பணியில் அமர்த்தியது தவறு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.