News தேர்தல் வாக்குறுதிப்படி, திமுக அரசு கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News 391 உதவி வேளாண்மை அலுவலர் /உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார்.
News பனை மற்றும் தென்னை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு.
News மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவும்,அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரியும் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினர்.
News தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவால் செயல்படும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் புதிய தொழிலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சி்ங் தொடங்கி வைத்தார்.
News இந்தப் பருவத்தில் அமெரிக்காவுக்கு இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதிக்கான ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது!
News போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்!– பொதுமக்களுக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேண்டுகோள்.
News உள்ளாட்சித்தகவல் செய்தி எதிரொலி!-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் பாபு மீது கார் மோசடி சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த குடவாசல் காவல் ஆய்வாளர்!