News என்டிபிசியின் செயல்பாடு, பணி கலாச்சாரம் மற்றும் முன்னேற்றம் பாராட்டுக்குரியது: மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.
News ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
News மழை காலத்திலும் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
News பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
News 10% இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிக்கிறோம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
News அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக தமிழக பாஜக பங்கேற்க விரும்பவில்லை!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , இறால் பண்ணை உரிமையாளர்கள் , பொது மக்கள் ஆகியோருக்கு தமிழக அரசு , இழப்பீடு வழங்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News இந்திய கைவினைத் திறனின் உயர் தரத்தை உலகிற்கு வெளிக்காட்டும் விதமாக குடிசைத் தொழில் பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு
News காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.