News தேசிய மாணவர் படையின் 74-வது ஆண்டுவிழா; தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் அஞ்சலி செலுத்தினார்.
News ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு, உடனடியாக நோய்த் தடுப்பூசிகளை வாங்கி, கால்நடைகளைக் காத்திட வேண்டும்!-எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News ஈழத்தமிழர் சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு: அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா நெறிமுறைகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மத்திய அரசு ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவித்துள்ளது.
News சுதந்திர அமிர்த காலப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் வடகிழக்கு பிராந்தியத்தில் இந்திய கடற்படை-ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பயணம்.
News தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்திய –வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் முடிவு.
News உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.