News திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News அவசர கால மருத்துவக் குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த கருத்தரங்கத்தில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை.
News மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
News சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பார்ஓஎஸ்’ மொபைல் செயல்பாட்டு இயக்குமுறையை தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தார்.
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து புதுதில்லி உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி!-தேமுதிக சார்பில் .S.ஆனந்த் போட்டியிடுகிறார்.
News தேசிய வாக்காளர் தினமானது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாளாக அமைய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.