News பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஜனவரி 30 அன்று “தீவிர சிந்தனை: புதிய பாதைகளை உருவாக்குதல்” என்ற ஒரு நாள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
News உலகளாவிய புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அடங்கிய சர்வதேச இணைப்பை உருவாக்குவதன் அவசியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
News மகாநதி நிலக்கரிச்சுரங்கம் சார்பில் ஒடிசாவில் கண்கவர் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் நிலக்கரி அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது.
News அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்.
இலங்கை சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1447 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
News உயிரியல் பொருட்களின் தரம் குறித்த தேசிய மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News இந்தியா இரண்டு ஆண்டுகளில் கொவிட் 19-க்கு உள்நாட்டிலேயே நான்கு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இளைய சமுதாயத்தினர் தங்களது அடிப்படை கடமைகளை திறம்பட ஆற்ற வேண்டும்!- குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்.
News கிரேட் நிகோபார் தீவில் சர்வதேச துறைமுகத்திற்கு ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.