குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
திவாஹர்
