News தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நாளை (ஜீன் 22) முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!-உத்தரவின் உண்மை நகல்.
News கேரளாவில் இன்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!-அதில் 87 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்!- கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்.
News பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க முடியாது!- புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி பேட்டி.
News விபத்து ஏற்படுவதை தடுப்பதுபோல், கொரோனாவை தடுக்கும் ஸ்பீடு பிரேக் தான் ஊரடங்கு!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பேட்டி.
News வெளிநாட்டுக் கப்பலில் இருந்து கடத்தி வரப்பட்ட 58 கிலோ கேரள கஞ்சா இலங்கை யாழ்ப்பாணம் அருகே பறிமுதல்!-2 பேர் கைது.
News அமெரிக்காவில் சிறு தொழில்களை மீண்டும் திறப்பது குறித்து ஆளுநர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை!
News காவல்துறையினர் சிகிச்சைத் தொடர்பாக எந்த உதவிக்காகவும் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்!-காவல் ஆய்வாளர் பாலமுரளி மறைவிற்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி தெரிவித்த உருக்கமான இரங்கல் செய்தி.