Category: News

Ullatchithagaval

News

சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , இறால் பண்ணை உரிமையாளர்கள் , பொது மக்கள் ஆகியோருக்கு தமிழக அரசு , இழப்பீடு வழங்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.