ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க, கேரள மாநிலத்தின் உதவியை நாடிய தமிழக முதலமைச்சர்!

Pinarayi Vijayan with edapadi k.palnisamy

File Photo.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது சம்மந்தமாக, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி எழுதிய கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம். 

tncmeps lr to klcm pv

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com