புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு எய்ம் டூ ஹை டிரஸ்டின் சார்பாக உதவி!

IMG-20171206-WA0166

புயல் மற்றும் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ரயில் நிலையம் அருகில்  அமைந்துள்ள சாஸ்திரி நகர், சபையார் குளம் மற்றும்  இலுப்பையாடி காலனியில் புயல், வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட  250-க்கும்  மேற்பட்ட  குடும்பங்களுக்கு, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை டிரஸ்டின் சார்பாக ரூ. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட  புடவை, கைலி, நைட்டி, நாப்கின், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு  பிஸ்கட் உள்ளிட்ட  பொருட்களை  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

-எஸ்.ஆனந்தன்.