உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ஸ்ரீ மஹாந்த் நரேந்தர் கிரி ஆச்சார்யா, வாழும் கலை ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் சந்தித்தனர்.

upcm-ravi shankar

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று (நவம்பர் 15, 2017) சந்தித்து பேசினார்.upcm A

upcm B

இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ஸ்ரீ மஹாந்த் நரேந்தர் கிரி ஆச்சார்யா இன்று (நவம்பர் 16, 2017) சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு லக்னோவில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைப்பெற்றுள்ளது.

-ஜி.நரேந்திரன்.