‘அமிரகி‘ என்ற ஜப்பான் நாட்டு போர் கப்பல் நேற்று (21 ஆகஸ்ட் 2017) இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. அக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுடன் வரவேற்றனர். இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொழில்முறை நிபுணத்துவம் குறித்து மூன்று நாள் பயிற்சியில் ஈடுப்பட திட்டமிட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.