அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்று (21.08.2017) மதியம் கே.பழனிச்சாமி அணியினருடன் ஒன்றாக இணைந்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்று (21.08.2017) மாலை தமிழக துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்திற்கும். அமைச்சராக மாஃபா பாண்டியராஜனுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-கே.பி.சுகுமார்.