அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டதை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரௌபதி முர்மு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். துணை அதிபர் ஜெகதீப் தன்கரும் மரியாதை செலுத்தினார்

திவாஹர்

Leave a Reply