ஆட்சிப் பணியோடு சேர்ந்து வரலாற்றின் மூடிய பக்கங்களை திறந்தார் பாலகிருஷ்ணன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

ஆட்சிப் பணியோடு சேர்ந்து வரலாற்றின் மூடிய பக்கங்களை திறந்தார் பாலகிருஷ்ணன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை’ நூலை வெளியிட்டு முதலமைச்சர் உரை நிகழ்த்தியுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply