மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்!-சமூக நீதித்துறை இணையமைச்சர் நாராயணசாமி.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நீதித்துறை இணையமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வேலூரில் திட்டங்களின் செயலாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அவர் பேசினார்.மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளிடம் முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply