தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கோலப்பன்சேரியில் இந்த முகாம்களை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை காலத்தில் பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முகாம்கள் நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். 

சி.கார்த்திகேயன்

Leave a Reply